Saturday, May 3, 2008

lovers day spl



காதலை அறியாக் காதலர்

அவளையே நினைத்து உருகுகையில்அவளே வந்தாள் - ஆகாஇனியேது கவலையென்றதுஅவனின் உள்ளம் பாவம்!அவளின் ஆணவப் பார்வையோ கோடீஸ்வரனின் துணையிருக்க, தனக்கேது கவலையென்றது!காதல் என்ற உண்மையை உணராதவள்தாலி என்ற புதிய தங்கத் துண்டிற்காவதுமரியாதை செலுத்தட்டுமே எனவாழ்த்தினது அவனின் அன்புள்ளம்!காமத்தால் கொச்சைப்படுத்தியும்பொருளாதார எடைமேடையால்தரம் பார்த்தும் தன்னை அசிங்கப்படுத்தி மகிழும்காதலை அறியாக் காதலர் பலரின்இன்றைய விளையாட்டால்கவலையில் வாடுகிறதே காதல்!

No comments: